பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக உயர்வு பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான...
பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிப்பு! பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(30) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று...
அமெரிக்காவில் முடங்கிய அத்தியாவசியமற்ற சேவைகள்! அமெரிக்க அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற சேவைகளை (அரசாங்க முடக்கம்) இன்று (01) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமெரிக்க செனட்டில் தேவையான நிதியை வழங்குவதற்கான குறுகிய கால மசோதாவை நிறைவேற்ற...
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் – 26 பேர் பலி! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். செபு நகர கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில்...
பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு – 10 பேர் பலி பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில்...
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 10பேர் பலி! பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பை...