சீனாவில் கத்திக்குத்து: 8 பேர் சாவு! கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...
இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிப்பு பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்துள்ளது. அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம்...
இந்தோனேசியாவில் சோகம் – நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி...
தென் கொரியாவை புரட்டிப் போட்ட பனிப்பொழிவு! தென் கொரியா கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டடுள்ளது....
இம்ரான் கான் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்! பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் முன்னெடுத்த போராட்டம் நான்கு நாட்களின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நிலவிய...
புவி அச்சு சாய்ந்தது: புவி பௌதீகவியல் ஆய்வில் தகவல்! தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2010...