அவுஸ்திரேலியாவில் கோடீஸ்வரரான இலங்கை இளைஞர்! சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கல்விக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல் கருணாரத்ன தற்போது...
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அவுஸ்ரேலியாவின் அதிரடி முடிவு! அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை தொலைபேசி உள்ளிட்ட...
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! குழந்தைகள் தற்போது தொலைபேசி , சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் ஒரு பெண் பணயக்கைதி சாவு! காசாவின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின்...
செங்கடலில் சுற்றுலாப் படகு விபத்து; 28 பயணிகள் மீட்பு, 16 பேர் மாயம்! வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்...
இஸ்ரேல் மீது வான் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர்! லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்...