அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் தட்டம்மை தொற்று! அமெரிக்காவில் தட்டம்மை நோய் முன்னெப்போதும் இல்லாத அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏறக்குறைய 1000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடப்படாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம்...
நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை புட்டின் ஏற்பாரா? எச்சரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் மே 12 முதல் நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் ஒப்புக்...
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வாக்கு கொடுத்த சீனா இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர்...
உடனடி சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப்,...
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம்! துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) பயணிகளுக்கான விமான நிலைய பாதுகாப்பு அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து முனையங்களிலும்...