பிலிப்பைன்சில் புயல் தாக்குதலால் 20 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து...
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்த ஐக்கிய நாடுகள் சபை அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு...
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறந்து வைப்பு! உலகின் மிக உயரமான பாலமான ஹுவாஜியாங் பாலம், சீனாவில் உள்ள இரண்டு பெரிய மலைகளை இணைக்கும் வகையில் இன்று (28) போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. சீனாவின் குய்சோ...
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் E3 நாடுகள்! ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும்...
காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 32 பேர் பலி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்...
பிரபல BOSCH நிறுவனத்தில் இருந்து 13,000 ஊழியர்கள் பணிநீக்கம் உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும்...