உகண்டா: மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு! உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை...
கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால்...
பிரமிட்டில் அலைந்து திரிந்த நாய்! உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இடத்தில் பாராகிளைடர் மூலம் பறந்து கொண்டிருந்த அலெக்ஸ் லாங் என்பவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எடுத்த அந்த...
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்...
சிம்பாவேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக்...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு! ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107...