பீரங்கி குண்டை பொம்மை என நினைத்த சிறுவர்கள்: வெடித்து சிதறியதில் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு! பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஜானி கேல் பகுதியில் பீரங்கி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் இரண்டு...
உக்ரெய்னுக்கு எதிரான போர்க் களத்தில் யாழ். இளைஞர்கள்: ரஷ்ய தூதரகம் முற்றிலும் மறுப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை...
கிளர்ச்சியாளர் வசமானது சிரியாவின் அலெப்போ! சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 27, 28...
ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை செய்ய உத்தரவு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல்...
பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: இஸ்ரேல் அரசு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும்...
லெபனானில் இஸ்ரேலிய படை 52 தடவை போர்நிறுத்த மீறல்: தொடர்ந்து தாக்குதல்! லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்த மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் அதேநேரம் காசாவில் தொடரும் தாக்குதல்களில மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்....