சர்வதேசப் பொறிமுறைக்கு இணங்கவேண்டும் ஸ்ரீலங்கா; மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் ட்ரக் வலியுறுத்து இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசப் பொறிமுறை ஊடாகப் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்று...
சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை; உள்நாட்டுப் பொறிமுறை போதும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதி! இலங்கை தொடர்பான விவகாரங்களில், சர்வதேசத் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தற்போதைய அரசாங்கம்...
புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம்; விரைவில் வர்த்தமானி வெளிவரும் ஐ.நா.வில் அறிவித்தது இலங்கை பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில், அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா...
செம்மணிப் புதைகுழிக்கும் சர்வதேச விசாரணை தேவை; வோல்கர் ட்ரக் வலியுறுத்து அரியாலை – செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக் வலியுறுத்தியுள்ளார்....
நேபாளத்தில் வெடித்த பாரிய கலவரம்! நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அங்கு ஆரம்பமான போராட்டங்கள் கலவரங்களாக மாற்றம் பெற்றுள்ளன.
பிரிட்டன் வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் உள்துறை செயலாளர் நியமனம்! பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின்...