இங்கிலாந்து வரவு செலவு திட்டம் – நவம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்க திட்டம் இங்கிலாந்தின் வரவு செலவு திட்டம் வரும் நவம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ளார். மருத்துவமனைகள்,...
தென் கொரியா தலைநகரில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் உயிரிழப்பு தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள ஒரு பீட்சா உணவகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும்...
பாகிஸ்தானின் ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல் – 6 பேர் மரணம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள துணை ராணுவப்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். ...
சர்வதேச தலைவர்களுடன் கோலாகலமாக நடந்து முடிந்த சீனாவின் ராணுவ அணிவகுப்பு இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த...
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்த புதின் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர முயற்சித்ததால் கோபம் அடைந்த புதின் அந்த நாடு...
ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடுபாடுகளில் சிக்கி ஏராளமான...