பாகிஸ்தானில் அடுத்தடுத்து இடம்பெற்ற தாக்குதல்கள் – 25 பேர் பலி! பாகிஸ்தானில் நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து...
உடனடி தேர்தல் கோரி செர்பியாவில் மக்கள் போராட்டம் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட 16 பேரின் மரணத்தை நினைவுகூரும் வகையில், ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் மற்றும் அவரது ஆளும் SNS கட்சியை...
இந்தோனேசியாவில் பள்ளி உணவு சாப்பிட்ட 400 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி இந்தோனேசியாவின் மேற்கு பெங்குலு மாகாணத்தில் இலவச பள்ளி உணவை சாப்பிட்ட பிறகு சுமார் 400 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் முதன்மைத் திட்டத்துடன்...
சூடானின் டார்பர் பகுதியில் கடும் நிலச்சரிவு – 1,000த்திற்கும் மேற்பட்டோர் மரணம் சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. ...
உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகளின் பட்டியல் 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற...
பலத்த பாதுகாப்புடன் ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இவரது தலைமையில் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகள் அறிந்து கொள்ள முடியாத...