சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் பல உயிரிழப்புக்கள்! மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று...
இந்தியா உடனான உறவுகள் “ஒருதலைப்பட்ச பேரழிவு”! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புடினை...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம்...
சீனாவில் ஆரம்பமாகிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரச தலைவர்கள் குழுவின் 25வது உச்சி மாநாடு இன்று (01) சீன ஜனாதிபதியின் தலைமையில் தொடங்கியது. இது சீனாவின் தியான்ஜினில் உள்ள மெய்ஜியாங்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – 20 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக பிபிசி அறிக்கைகள்...
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில்...