ஐ.நா கூட்டத்தில் கலந்துகொள்ள பாலஸ்தீனத்திற்கு விசா வழங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தல்! காசாவிற்கான அரபு-இஸ்லாமிய கூட்டு அசாதாரண உச்சிமாநாட்டால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, வரவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக்கு (UNGA) பாலஸ்தீனக் குழுவிற்கு விசா வழங்குவதில்லை என்ற...
ஈரானில் உள்ள நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஜெர்மனி அறிவிப்பு ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறவும், அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. ஈரானில் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஜேர்மனியர்கள்...
இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய அரசாங்க எதிர்ப்பு போராட்டம் – மூவர் மரணம் இந்தோனீசியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்காசார் நகரின் நகர மன்றக் கட்டடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்....
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி கொலை 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாட்டின் ஐரோப்பிய ஆதரவு எதிர்ப்பு இயக்கங்களில் முன்னணி நபராக இருந்த உக்ரைன் நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் மேற்கு உக்ரைனில்...
7 வருடங்களுக்கு பிறகு சீனா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர்...
ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹூதி பிரதமர் உயிரிழப்பு ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது...