பொது தேர்தலை அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக...
பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை அல்ஜீரியாவில் பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளர் Boualem Sansal க்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு பிரான்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. “நிலைமைக்கு விரைவான மற்றும் கண்ணியமான முடிவுக்கு” அழைப்பு விடுக்கிறது...
முஸ்லீம் பண்டிகையை முன்னிட்டு 2813 கைதிகளை விடுவிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கருணை அடிப்படையில் கிட்டத்தட்ட 1,300 சிறைக்கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு சிற்றரசு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.அதற்கான உத்தரவை அதிபர்...
நேபாளத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது. இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும்...
மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம் – 107 பேர் மரணம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. ...
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு! பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...