வடகொரியா மேலும் 3000 சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது – தென்கொரியா குற்றச்சாட்டு! வடகொரியா மேலும் மூவாயிரம் சிப்பாய்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாகத் தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் மோதலுக்கு ஆதரவளிப்பதற்காகக் குறித்த சிப்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ...
இந்தியா செல்கிறார் புடின்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா செல்ல இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கான...
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு : வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்! மியன்மாரில் பாங்காக்கிலிருந்து 800 மைல்கள் தொலைவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறியதாக...
மியான்மரில் சக்திவாய்த்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்ட தாக்கம் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 28/03/2025 | Edited on 28/03/2025 இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்...
செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா...
ஹமாஸ் பேச்சாளர் சாவு! காஷா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பேச்சாளர் உயிரிழந்துள்ளார். வடக்கு காஷாவிலுள்ள அவரது கூடாரம் மீது இஸ்ரேல் ஜெட் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் பேச்சாளரான அப்தில் லதீப்...