வடக்கு மாசிடோனியா தீ விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு! வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது...
பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்! பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் தொடருந்து கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலை படையினர், நேற்றுமுன்தினம் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் சென்ற இராணுவ வாகனத்தின் மீது தற்கொலை...
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து : 51 பேர் பலி! வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு...
214 இராணுவ வீரர்கள் தூக்கிலடப்பட்டதாக அறிவிப்பு! பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர்...
ஏமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் ஏமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அமெரிக்க மாநிலங்களில் சுழிக்காற்று : அவசரகால நிலை அறிவிப்பு! அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சுழிக்காற்று மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சுழிக்காற்று மற்றும் புயல்...