50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்! தனது வாழ்நாளில் எத்தனையோ கதைகயை கேட்டிருந்தாலும், என்னை ஆச்சரியப்படுத்திய படம், அந்த படத்தை பார்த்து அதில் வில்லனாக...
தி.மலை நிலச்சரிவில் 7 பேர் பலியான விவகாரம்: வருத்தம் தெரிவித்த ரஜினி தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை...
பெற்றோர் திருமணம் நடந்த அதே குருவாயூர் கோயில்; காதலி தாரிணிக்கு தாலி கட்டிய காளிதாஸ் ஜெயராம்: வீடியொ நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை குருவாயூர் கோவிலில்...
கள்ளழகர் கோயிலுக்கு சிவகார்த்திகேயன் செலுத்திய நேர்த்திக்கடன்: ஆச்சரியத்தில் பக்தர்கள்! மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.அண்மையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம்...
‘நான் ஆணையிட்டால்…’ எம்.ஜி.ஆர் பாட்டில் பிழையா? பிரபல கவிஞருக்கு பதில் கொடுத்த வாலி ‘நான் ஆணையிட்டால்…’ என்ற எம்.ஜி.ஆர் பாட்டு சரியாக எழுதவில்லை என பிழை கூறிய பிரபல கவிஞருக்கு வாலி பதில் கொடுத்தது எப்படி...
‘பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு…’ ஹிட் பாடலில் எம்.ஜி.ஆர் கண்டுபிடித்த தவறு; உடனே மாற்றிக் கொடுத்த பிரபல கவிஞர் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்...