இ.பி.எஃப்.ஓ ஊழியர் சேர்க்கை திட்டம் 2025 அறிமுகம்: யார் விண்ணப்பிக்கலாம்? நன்மை என்ன? அனைத்துத் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கவரேஜை விரிவுபடுத்துவதையும், நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து விதிகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில், ஊழியர் பதிவுத்...
பிரதமர் மோடியின் ₹1 லட்சம் கோடி ‘ஆர்.டி.ஐ. நிதி’ திட்டம் துவக்கம்: நிறுவனங்களில் முதலீடு செய்யாது- பின் எப்படி செயல்படும்? ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் (R&D) தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர்...
கொஞ்சம் ரிஸ்க் ஜாஸ்திதான்; ஆனா… ரிட்டனும் அதிகம்; இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்களை டிரை பண்ணுங்க! 2025-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், முதலீட்டுக் குழுமம் தனது அபரிமிதமான தன்மையால் தனித்து நிற்கிறது. அதுதான் ஹை-ரிஸ்க் (High-Risk)...
சந்தையில் திடீர் திருப்பம்! தங்கம் விலை சவரனுக்கு ₹320 அதிகரித்தது: இன்றைய (நவ. 3) ரேட் இதுதான்! சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான...
ஆதாரில் இந்த 3 விஷயங்களை ஆன்லைனில் மாற்ற முடியாது; இதுதான் ஒரே வழி! சமீபத்தில், நவம்பர் 1, 2025 முதல் ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி அல்லது மொபைல் எண் போன்ற விவரங்களை...
ஓய்வூதியம் தொடரனுமா? மொபைலில் இருந்தே உங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? வங்கிக்குப் போக வேண்டாம்! இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் கோடிக்கணக்கான முதியோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வரும் ஒரு முக்கியமான சவால், நவம்பர் மாதத்தில் வாழ்நாள்...