கனமழையால் 34 பேர் உயிரிழப்பு! உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக...
ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை: ட்ரம்ப் உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்துள்ளன....
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதல்வர் இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும்...