நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு: கடைசி நேரத்தில் கிடைத்த நிம்மதி நிமிஷா பிரியாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. ஏமனில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவிருந்த அவரது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சமீப...
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். சீன – இந்திய எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 இல் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னரான...
கர்நாடகாவில் கோழிக்காக நண்பனை வெட்டி கொன்ற நபர் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிந்தைய இரவு உணவின் போது, கூடுதல் கோழி துண்டு கேட்டதற்காக 30 வயது நபர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதாக ஒரு சம்பவம்...