வாக்ரி இனத்தை புதுச்சேரி பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும்; வி.சி.க வலியுறுத்தல் தமிழகத்தைப் போல நரிக்குறவர், குருவிக்காரர் என அறியப்படும் வாக்ரி இனத்தவரை புதுச்சேரியிலும் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தேசிய பழங்குடியினர்...
வரதட்சணைத் துன்புறுத்தலால் 3 வயது மகளுடன் பெண் தற்கொலை ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தனது மூன்று வயது மகளுடன் ஒரு பள்ளி விரிவுரையாளர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகள் யஷஸ்வி, சம்பவ இடத்திலேயே இறந்தபோது,...
இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 08 பேர் உயிரிழப்பு! இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு டிராக்டரும் ஒரு கண்டெய்னர் லாரியும்...
ஜம்மு வைஷ்ணோ தேவி கோயிலில் நிலச்சரிவு: 30 பேர் பலி, பலர் படுகாயம் ஜம்முவின் திரிகுட்டா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு செல்லும் வழியில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது...
குஜராத்தில் காசாவிற்கு நிதி திரட்டிய சிரிய நபர் கைது போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குஜராத்தில் உள்ள மசூதிகளில் இருந்து நிதி திரட்டிய சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மூன்று...
இந்திய தொழில்நுட்பம்: புஷ்பக விமானம் முதல் அக்னி அஸ்திரம் வரை –சிவராஜ் சிங் சவுகான் பேசியது என்ன? மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பண்டைய இந்தியாவில் தொழில்நுட்பம் எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பதைப்...