காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் பலி: ‘வருந்தத்தக்கது’ – இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் காசாவில் ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலின் போது 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை வெளியுறவுத் துறை புதன்கிழமை கண்டித்தது....
ஹைதராபாதில் 10 வயது சிறுமியை கொலை செய்த 14 வயது சிறுவன் கிரிக்கெட் மட்டையைத் திருட முயன்ற 14 வயது பக்கத்து வீட்டு சிறுவன் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை...
உயர் நீதித்துறையைச் சேர்ந்தவர் தலையீடு: என்.சி.எல்.ஏ.டி நீதிபதி வழக்கில் இருந்து விலகல் முன்னெப்போதும் இல்லாத உத்தரவில், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (என்.சி.எல்.ஏ.டி – NCLAT) ஒரு நீதித்துறை உறுப்பினர், “இந்த நாட்டின் உயர்...
மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் எரிவாயு கசிவால் நால்வர் உயிரிழப்பு மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போய்சரின்...
இலங்கைக்குக் கடத்தவிருந்த வெளிநாட்டு சிகரெட் சரக்குகள் பறிமுதல்! துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல்...
பொதுவெளியில் ஆப்சென்ட்: ஓ.டி.டி நிகழ்ச்சிகளில் நேரம் கழிக்கும் ஜெகதீப் தன்கர்; குடும்ப சொத்தில் கவனம் செலுத்தும் மனைவி திடீரெனப் பதவி விலகி ஒரு மாதத்திற்கு மேலாகியும், ஜெகதீப் தன்கர் “துணை ஜனாதிபதி” தொடர்பான எதையும் கவனமாகத்...