மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் எரிவாயு கசிவால் நால்வர் உயிரிழப்பு மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போய்சரின்...
இலங்கைக்குக் கடத்தவிருந்த வெளிநாட்டு சிகரெட் சரக்குகள் பறிமுதல்! துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல்...
பொதுவெளியில் ஆப்சென்ட்: ஓ.டி.டி நிகழ்ச்சிகளில் நேரம் கழிக்கும் ஜெகதீப் தன்கர்; குடும்ப சொத்தில் கவனம் செலுத்தும் மனைவி திடீரெனப் பதவி விலகி ஒரு மாதத்திற்கு மேலாகியும், ஜெகதீப் தன்கர் “துணை ஜனாதிபதி” தொடர்பான எதையும் கவனமாகத்...
அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்தியா அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இது,...
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: புதுச்சேரி நகராட்சி ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டுப் போராட்டக் குழு, 33 மாத நிலுவைத் தொகையைக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில்...
மும்பையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 21 பேர் உயிரிழப்பு இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன, விமானம் மற்றும் ரயில் சேவைகள்...