19 வயது ஆசிரியை மரணம் – ஹரியானாவின் 2 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம் 19 வயது ஆசிரியையின் மரணம் தொடர்பாக பரவலான பொதுமக்கள் சீற்றத்திற்கு மத்தியில், ஹரியானா அரசு பிவானி மற்றும் சர்கி தாத்ரி...
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் பகிர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்; 15 ராணுவ, அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிப்பு சி.ஆர்.பி.எஃப் (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோதி ராம் ஜாட் என்பவர், மூன்று மாதங்களுக்கு முன் டெல்லியில் கைது...
டெல்லியில் மின்னணு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூவர் மரணம் மேற்கு டெல்லியின் ராஜா கார்டனில் உள்ள ஒரு மின்னணு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு...
சிறை சென்ற அமைச்சர்களை நீக்கும் மசோதா: “தேர்தல் வெற்றி தோல்வியுடன் ஒழுக்க நெறிகளை இணைக்க முடியாது” – அமித்ஷா குறைந்தபட்சம் 30 நாட்கள் காவலில் இருக்கும் மத்திய அல்லது மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய...
மும்பையில் இணையத்தில் பால் வாங்க 18 லட்சம் இழந்த 71 வயது மூதாட்டி மும்பையைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவர், ஒரு லிட்டர் பால் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முயன்றபோது, தனது வங்கிக் கணக்கில்...
இந்தியாவில் உணவில் கஞ்சா கலந்து விற்பனை – மூவர் கைது உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னோவில் உள்ள தெருவோரக் கடையில் நொறுக்குத்தீனிகளில் கஞ்சா கலந்து விற்ற குற்றத்திற்காக மூவர் கைதுசெய்யப்பட்டனர். மோகன்லால் கஞ்ச் புறநகர்ப் பகுதியில்...