கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவா் பலி: புதுச்சேரியில் சோகம் புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழரசன் – உமா தம்பதியின் இளைய மகன் சபரீஸ்வரன் (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில்...
ஹமாஸ் ஆதரவு போராட்டம் எதிரொலி: அமெரிக்காவில் இருந்து தானாக வெளியேறிய இந்திய மாணவி அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் நாட்டில் இருந்து தாமாகவே வெளியேறி உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம்...
‘மாநிலங்களுக்கு தனி கருத்து இருக்கும்; தொகுதி மறுவரையறைக்கு தேசிய ஒரு கொள்கை உருவாக்குவோம்’ – காங். எம்.பி மாணிக்கம் தாகூர் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியின் ஒரு அங்கமான தி.மு.க, மொழிப் பிரச்னை மற்றும் தொகுதி மறுவரையறை...
பெரியார் முதல் தி.மு.க வரை… நாடாளுமன்றம் முதல் தெருக்கள் வரை; திராவிடத்தின் போராட்ட நிறம் கருப்பு! தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்து கடுமையான சர்ச்சை நிலவி வரும் நிலையில்,...
புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு 5 வழித்தடங்களில் 11 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டு...
பொற்கோயிலில் பக்தர்களை தாக்கியவர் கைது; 5 பேர் காயம் வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில், தடியுடன் ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐந்து பக்தர்களைக்...