ரயில் கடத்தலில் தொடர்பா?: பாக். குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கும் இந்தியா! பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலூசிஸ்தான் மாகாணம் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரி பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இவர்கள்...
‘புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறுவது சரியல்ல’: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பேச்சு புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சணாமூர்த்திக்கு பாராட்டு...
சிறைபிடித்த இலங்கை கடற்படை: காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுதலை கடந்த மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடிக்க...
இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகும் எலான் மஸ்க் – ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பந்தம்! இந்தியாவிற்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளைக் கொண்டுவருவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன....
300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்! மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து,...
தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் இன்று! தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த...