உத்தரகண்டில் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!! உத்தரகண்டில், இவ்வாரம் முழுவதும் அடைமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி, ஹரித்வார், உத்தம் சிங்...
‘அதிகம் ஆராய வேண்டாம்’: ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து அமித்ஷா பேச்சு Jagdeep Dhankhar resignation: செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, தன்கர் தனது தனிப்பட்ட உடல்நலப் பிரச்னைகள்...
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடி; நாளை போராட்டம் இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவை கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ...
இலங்கை கடற்படை அட்டூழியம்…….. 8 பேர் கைது ! கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை...
இந்தியாவின் 79ஆவது சுதந்திரதின விழா செங்கோட்டையில் முன்னெடுப்பு! இந்தியாவின் 79ஆவது சுதந்திரதின விழா இன்று டெல்லி செங்கோட்டையில் காலை 07.30 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் இடம்பெறும்...
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 46 பேர் சாவு! ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படை வீரர்கள்...