இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு! விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி...
தெலங்கானா போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: பி.ஆர்.எஸ் ஆட்சியில் நடந்த சட்டவிரோத கண்காணிப்பு; ‘ரகசியக் கடிதங்கள்’ அம்பலப்படுத்தியது எப்படி? டிசம்பர் 6, 2023 அன்று தெலங்கானாவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் (SIB) ஹைதராபாத் அலுவலகத்திற்கு தொலைத்தொடர்பு சேவை...
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை; விலையை கொடுக்க நான் தயார்- அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிக்கு பிரதமர் மோடி பதிலடி நியூ டெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் விவசாயத் துறை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில்,...
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அளித்த தகவல்களுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செப்டம்பர்...
இந்தியாவுக்கு 50% வரி: மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு எப்படி? அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50%...
இந்தியா மீது 50% வரி உயர்த்திய டிரம்ப்: பேச்சுவார்த்தைக்கு 21 நாட்கள் அவகாசம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிக்கப்பட்ட 25% வரிகளுக்கு மேல், இந்தியா மீது கூடுதலாக 25% வரி...