கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உழவர்கரை நகராட்சி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதன ஆர்ப்பாட்டம் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உழவர்கரை நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலையை மூடிக்கொண்டு நூதன ஆர்பாட்டத்தில்...
“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு”: நாராயணசாமி விமர்சனம் புதுச்சேரியில், இன்று (மார்ச் 7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு...
கனிமொழி: ‘தொகுதி மறுவரையறை எப்படி நடக்கும்? ஒன்றிய அரசிடமிருந்து தெளிவு தேவை; நியாயமான வழியை யோசிக்க முடியாவிட்டால் நிறுத்தி வையுங்கள்’ தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள்தொகை...
தொகுதி மறு வரையறைக்கு ஸ்டாலின் போர்க்கொடி: பொறுத்திருந்து பார்க்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்தியா முழுவதும் மக்களை உறுப்பினர்களுக்கான தொகுதிகளை மத்திய அரசு மறுவரையறை செய்ய உள்ளதாக வெளியாகியள்ள தகவலுக்கு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான...
உத்தரப்பிரதேசத்தில் பக்கத்து வீட்டுக்குச் சென்ற 5 வயது மகளை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தந்தை உத்தரப்பிரதேசத்தில் தனது 5 வயது மகள் பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை கொன்று துண்டு...
சூடானுக்கு 2 தொன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா! சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவப் படை சுமார் 2 வருடங்களாக போரிட்டு வருகிறது. இதில் இரு தரப்பு...