8 முறை எம்.எல்.ஏ; ம.பி-யின் சர்ச்சை மன்னன்: யார் இந்த குன்வர் விஜய் ஷா? பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்தவர் ராணுவ கர்னல்...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலத்த பாதுகாப்பு! பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான...
இந்தியாவை விட்டு 24 மணி நேரத்தில் வௌியேறுமாறு பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு! இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கு 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
எல்லை தாண்டி சென்ற ராணுவ வீரர்: 20 நாளுக்குப் பின் இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டியதற்காக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் புதன்கிழமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.எல்லைப் பாதுகாப்புப்...
ஆபரேஷன் சிந்தூர்: பாக்., விமானப் படைக்கு பெரும் சேதம்; 50 பாக். வீரர்கள் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானின் பல்வேறு ராணுவத் தளங்களில் இந்தியா மேற்கொண்ட துல்லியத் தாக்குதல்கள், பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்புகளில்...
பாக்., தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு புதுடெல்லியில் ” அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதாக” கூறி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியா மே 13 வெளியேற்றியது....