‘மோந்தா’ புயல் எதிரொலி: புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; பாதுகாப்பு நடவடிக்கை துரிதம் புதுச்சேரி, ஏனாம் பிராந்தியத்தில் ‘மோந்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.’மோந்தா’...
காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் ‘மோன்தா’ புயல்; தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று புயலாக மாறியுள்ளது....
புதுவையில் பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக; அமல்படுத்தினால் போராட்டம் – சி.பி.எம் மனு புதுச்சேரி மின் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறை தலைவர் கனியமுதனை இன்று (27.10.2025) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்...
கரூர் உயிரிழப்புகள் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீதும் வழக்கு கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விடயத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது. கரூரில் செப்ரெம்பர் மாதத்தின்...
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்! தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் விதைத்து வருகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட் சித்தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடொன்று, தஞ்சாவூரில்...