பொய் புகாரால் மறுக்கப்பட்ட தீயணைப்பு துறை பணி: புதுச்சேரி இளைஞர் அதிர்ச்சி புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடைபெற்றது. இதில் ஏனாமை சேர்ந்த இளைஞர் கோனா...
எஸ்.சி, எஸ்.டி மக்கள் நலத்திட்ட உதவி: அரசாணை வெளியிட புதுச்சேரி வி.சி.க ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் எஸ்.சி, எஸ்.டி மக்கள் நலத்திட்ட உதவி பெறுவதற்கு வருமான உச்சவரம்பை உயர்த்தும் அறிவிப்புக்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி...
“இதுதான் என்னுடைய கடைசி அழைப்பு” – தூக்கிலிடப்பட்ட பெண்! இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது ஷாஜாதி, ஒரு குழந்தையைக் கொலை செய்ததாக கூறி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில்...
தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு! இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த...
2 பேருக்கு புத்துயிர் கொடுத்த 16 மாதக் குழந்தை..! 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல்...
சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி! மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆனந்த அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார். 2,000இற்கும் மேற்பட்ட...