தமிழகத்தில் புதைந்து கிடக்கும் தங்கம்! இந்திய புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India – GSI) மேற்கொண்ட ஆய்வுகளின் படி, தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை உடன் விடுவியுங்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றுத் திருவோடு ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை...
ஒடிசாவில் தொலைபேசி மோகத்தால் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற இளைஞன் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் அடித்துக் கொன்றதாக...
செல்ல பூனை இறந்த துக்கம் – காத்திருந்து தற்கொலை செய்த பெண்! இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த செல்ல பூனை, திரும்ப உயிர் பெற்று வந்து விடும் என நம்பி பெண் ஒருவர் 2...
இந்தியாவின் திருநங்கைகளுக்கான முதல் மருத்துவமனை மூடப்பட்டது! இந்தியாவின் திருநங்கைகளுக்கான முதல் மருத்துவமனையை யு.எஸ்.எய்ட் நிறுவனம் மூடியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தியதை அடுத்து, இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான மருத்துவமனை மூன்று நகரங்களில்...
போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்! இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் கடந்த சில...