‘ட்ரம்ப் பொய் சொன்னால், அதைச் சொல்ல தைரியம் வேண்டும்’: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘ஆபரேஷன் சிந்துர்’ பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாகக்...
‘மொழிவாரிப் பிரிவினையால் 2-ம் தர குடிமக்களாக மாறிய மக்கள்’: ஆளுநர் ரவி வேதனை இந்திய மாநிலங்களின் மொழிவாரிப் பிரிவினை “2-ம் தர குடிமக்களை” உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். குஜராத்...
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால்… இந்தியப் பொருட்களுக்கு 25% வரி – டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படாவிட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும்...
மகாதேவ் சிகரம்: 2 சாட்டிலைட் போன் சிக்னல்; நாடோடிகள் உதவி… 3 பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பின்னணி! பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய தகவல்தொடர்பு சாதனத்திலிருந்து சனிக்கிழமை ஒரு சாட்டிலைட் போன் சிக்னல் கண்டறியப்பட்டது —...
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரி உலக தலைவர்கள் யாரும் இந்தியாவிடம் கூறவில்லை – மக்களவையில் மோடி பேச்சு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் மக்களவையில் இன்று (ஜூலை...
‘பாகிஸ்தானை எதிர்கொள்ள அரசியல் மன உறுதி இல்லை’: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராகுல் பேசிய முக்கிய புள்ளிகள் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று செவ்வாய்க்கிழமை அனல் பறந்தது. அப்போது பேசிய எதிர்க் கட்சித்...