ஜோர்டானில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொலை இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர் ஒருவர் ஜோர்டான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் கேரளாவின் தும்பாவைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி...
‘அடிப்படை ஆதாரமற்றது’: காஷ்மீர், மணிப்பூர் குறித்த ஐ.நா உரிமைத் தலைவரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் திங்களன்று காஷ்மீர் மற்றும் மணிப்பூர் தொடர்பான ஐ.நா மனித உரிமைத் தலைவரின் கருத்துகளை இந்தியா கடுமையாக சாடியது.”அடிப்படை ஆதாரமற்றது” என்று...
‘அமைதியில் கவனம் செலுத்துகிறோம்’: ஜெலென்ஸ்கியுடனான மோதலுக்குப் பிறகு உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட மோதலின் சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைனுக்கான அனைத்து...
தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுவன்… கிருஷ்ணகிரியில் மீட்பு; சுயமாக சம்பாதிக்க கட்டுமான பணி செய்ததாக தகவல் மத்திய டெல்லியில் இருந்து வீட்டை விட்டு ஓடிப்போன 17 வயது சிறுவன் சில...
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை பயணிகள் கப்பல்! நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...