ஜார்க்கண்டில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதிய பேருந்து – 18 பேர் பலி! இந்தியாவின் ஜார்க்கண்டில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரியுடன் பேருந்து மோதியதில் 18 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
20+ குழந்தைகளைத் தத்தெடுத்த ராகுல் காந்தி: பூஞ்ச் தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்விச் செலவு ஏற்பு! ஏப்.22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பெற்றோரை இழந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை...
கேரள செவிலியரின் மரண தண்டனை ரத்து: இந்திய கிராண்ட் முஃப்தி அலுவலகம் தகவல் ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதித்த மரண தண்டனை “ரத்து செய்யப்பட்டு” “முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது” என்று இந்திய கிராண்ட் முஃப்தி காந்தபுரம்...
போர் விமானங்கள், டிரம்ப் தலையீடு: எதிர்க்கட்சிகளின் 3 முக்கிய கேள்விகளுக்கு ராஜ்நாத் சிங் பதில்! கடந்த ஏப். 22 அன்று நடந்த பாகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation...
சிந்துர் விவாதம்: மோடி – டிரம்ப் இடையே ஏப். 22 முதல் ஜூன் 17 வரை எந்த தொலைபேசி உரையாடலும் இல்லை – ஜெய்சங்கர் Operation Sindoor, S Jaishankar in Lok Sabha: வெளியுறவுத்துறை...
ஆபரேஷன் சிந்துர் விவாதம்: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர், மணீஷ் திவாரி இல்லை ஆபரேஷன் சிந்துர் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த பலதரப்புப் பிரதிநிதிக்...