ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து! இந்தியாவின் ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றின் மீது பேருந்து ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று காலை சம்பவித்ததாக காவல்துறையினர்...
மனைவிக்காக புலியுடன் போராடிய கணவர்! இந்தியாவின் உத்திர பிரதேசம் – புல்வாரியா என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சீதா தேவி எனும் பெண்ணை புலி தாக்கியுள்ளது. அவ்வேளையில் அப்பெண்ணின் கணவர் அப்புலியை அடித்த கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...
இராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை தொடங்கிய உண்ணாவிரத...
புதுச்சேரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: புதிய விசாரணை அதிகாரிகள் நியமனம் புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள தவளக்குப்பம் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் இருந்து அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி தவளக்குப்பம்...
கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா! மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர்...
மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி! மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு...