‘பிரச்னைகள் புரியவில்லை, அதனால் தான் பாதுகாக்கவில்லை’ – ஓபிசி குறித்து ராகுல் காந்தி வருத்தம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதில் காங்கிரஸ் “குறைபாடு” கொண்டிருந்ததால், பா.ஜ.க-வுக்கு “வாய்ப்பு” கிடைத்ததாக ராகுல் காந்தி...
மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களை முழுமையாக பதிவு செய்க: புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்! கடற்கரை மேலாணமை திட்டத்தில் 570 ஏக்கர் பொது சொத்து நிலத்தை முழுமையாக பதிவு செய்ய கோரி புதுச்சேரி அரசுக்கு எதிராக...
பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு! இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,...
இந்திரா காந்தியின் சாதனை முறியடித்து நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி ! இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில்...
புதுச்சேரியில் ஒரே எஃப்.ஐ.ஆரில் 2 வழக்கு: கவர்னரிடம் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மனு புதுச்சேரியில் ஒரே எஃப்.ஐ.ஆரில் 2 வழக்குகள் பதியப்பட்டது தொடர்பாக எஸ்.பி செல்வம் மீது தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கவர்னரிடம் புகார் மனு...
சம்பளம் கூட வாங்கவில்லை… வங்க மொழி பேசியதால் தமிழ்நாட்டில் தாக்குதல்; மேற்குவங்க தொழிலாளர்கள் புகார்! தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், வங்காள மொழியில் பேசியதால் வங்கதேசத்தவர்கள் என தவறாக நினைத்து...