உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்! உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக உள்ளதால்...
அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள்! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை...
உத்தரகாண்ட் பனிச்சரிவு: 49 தொழிலாளர்கள் மீட்பு; 8 பேரை தேடும் பணி தீவிரம் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள மானாவில் எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) திட்ட பணிகளின் போது பனிச்சரிவு ஏற்பட்டது. இந்நிகழ்வு நடந்த...
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள் – 10 பேர் மீட்பு உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில்...
‘3-ம் உலகப்போர் மூளும் அபாயம்’: உக்ரைன் போரில் அமெரிக்க ஆதரவு பற்றி ஜெலென்ஸ்கியை முகத்திற்கு நேராகவே விமர்சித்த டிரம்ப் பிப்ரவரி 28ஆம் தேதி ஓவல் அலுவலக சந்திப்பில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனில் போர்...
5 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் மத்தியப் பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடி வருகிறார். குவாலியரின் கமலா ராஜா மருத்துவமனையின் மருத்துவர்கள்,...