காஷ்மீரில் பாகிஸ்தானால் கொடூரமான அடக்குமுறை; இந்தியா குற்றச்சாட்டு! பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் விசேட அமர்வுகள் தற்போது...
தனியார் பங்களிப்புடன் இ-பஸ் சேவை: புதுச்சேரி அரசே ஏற்று நடத்த எதிர்க் கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மின்சார பேருந்துகள் இயக்கத்தை கைவிட்டு புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் ஏற்று நடத்திட...
தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: ஒரு நபருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவரை இன்னும் பெருமைப்படுத்தவே வழிவகுக்கும் – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைப் போன்ற...
பீகார் எஸ்.ஐ.ஆர் முதல் டிஜிட்டல் மோசடி வழக்கு வரை… நீதிபதி சூர்யா காந்த்-ன் முக்கிய தீர்ப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனக்குப் பின்வரும் 53-வது இந்தியத் தலைமை நீதிபதியாக (CJI) சூர்யா...
புதுச்சேரியில் இ-பஸ் சேவைகயை தனியார் இயக்க எதிர்ப்பு: கவர்னர், முதல்வருக்கு கருப்புகொடி காட்டிய சமூக அமைப்பினர் கைது புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்து (இ-பஸ்)...
அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: சூர்யகாந்த்தை பரிந்துரை செய்த பி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த மே 14-ஆம் தேதி பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு...