பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள்...
ராணுவ நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை – வெளியுறவு அமைச்சகம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய...
‘பயங்கரவாதத்திற்கு அதன் சகோதரி மூலம் பாடம் புகட்டிய பிரதமர்’; பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை மத்திய பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, “அவர்களின் சகோதரி மூலம்” இந்தியா...
குறைந்த விலையில் ஐபோன் தருவதாக கூறி மோசடி: புதுச்சேரியில் 2 வாலிபர்கள் கைது ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களை 7000 ரூபாய்க்கு, 8000 ரூபாய்க்கு தருகிறேன், என்று ஆசை வார்த்தை கூறி சுமார்...
இந்தியாவின் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் பாகிஸ்தானுக்கு உறக்கமில்லா இரவுகளை கொடுத்தது – மோடி பேச்சு இந்தியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு உறக்கமில்லாத இரவுகளை கொடுத்தன என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபின்,...
இந்தியாவில் நடந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் மரணம் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேருக்கும் மேலானோர் காயமடைந்தனர். சட்டவுட்...