புதுச்சேரியில் ஒரே எஃப்.ஐ.ஆரில் 2 வழக்கு: கவர்னரிடம் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மனு புதுச்சேரியில் ஒரே எஃப்.ஐ.ஆரில் 2 வழக்குகள் பதியப்பட்டது தொடர்பாக எஸ்.பி செல்வம் மீது தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கவர்னரிடம் புகார் மனு...
சம்பளம் கூட வாங்கவில்லை… வங்க மொழி பேசியதால் தமிழ்நாட்டில் தாக்குதல்; மேற்குவங்க தொழிலாளர்கள் புகார்! தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், வங்காள மொழியில் பேசியதால் வங்கதேசத்தவர்கள் என தவறாக நினைத்து...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்ஸ்: இஸ்ரேல், அமெரிக்கா கடும் எதிர்ப்பு பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், செப்டம்பர்...
கொடூரங்களின் சான்றாக செம்மணிப் புதைகுழி; சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவும் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவும்- நடிகர் கருணாஸ் வலியுறுத்து செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,...
தமிழீழ விடுதலைக்கான ஆதரவு என்றும் தொடரும்! தமிழ் மக்களின் விடிவுக்காக நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக எனது வாள்கள் உயரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ உரையாற்றியுள்ளார்....
மனிதக் கழிவுகளை 1.7 பில்லியன் டாலருக்கு வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்; காரணம் என்ன? மைக்ரோசாப்ட் நிறுவனம் கார்பன் நீக்கச் சந்தையின் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதிக்கு – அதாவது மனிதக் கழிவுகளுக்குள் – ஒரு பெரும்...