டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு! இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா நேற்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை...
இந்தியா தனது முதல் குறைக்கடத்தி சிப்பை எதிர்வரும் ஒக்டோபருக்குள் தயாரிக்கும்! இந்தியா தனது முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்தி சிப்பை செப்டம்பர் அல்லது ஓக்டோபர் 2025க்குள் தயாரிக்க உள்ளது என்று இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர்...
மீனவர்களை விடுவிக்க கோரி ஸ்டாலின் கடிதம்! இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...
30 ஆண்டுகள் நீடித்த மோசடி வழக்கு: மகாராஷ்டிர வேளாண் அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை – நாசிக் கோர்ட் தீர்ப்பு Maharashtra Agriculture Minister Manikrao Kokate Fraud Case: 30 ஆண்டுகள் பழமையான, ஆவணங்களை...
ஆந்திரப் பிரதேசத்தில் மகனை ஐந்து துண்டுகளாக வெட்டி கொலை செய்த தாய் துப்புரவுப் பணியாளராக வேலை செய்த 35 வயது மகனை, 57 வயது தாயார் கொன்றதாக பிரகாசம் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின்...
மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை எச்சரிக்கும் டிரம்ப்; ‘தேர்தல் இல்லாத சர்வாதிகாரி’ ஜெலன்ஸ்கி என விமர்சனம் உக்ரைனுடனான மூன்று வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,...