இந்திய தேர்தலுக்கு 21 மில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவி ஏன்? யாரை தேர்வு செய்ய முயற்சி? டிரம்ப் கேள்வி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழன் அன்று இந்தியாவில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க 21 மில்லியன்...
இந்தியாவுக்கான மானியத்தை நிறுத்திய அமெரிக்கா! அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்‘தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்’என உக்ரைன்...
பேருந்து கவிழ்ந்து விபத்து; இருவர் சாவு! கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பேருந்து வளையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து...
கும்பமேளாவில் சம்பாதிக்கும் கல்லூரி மாணவர்கள்! உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், விமானம்...
சேவல் கூவியதால் தூக்கத்தை இழந்த நபர் – காவல் நிலையத்தில் முறைப்பாடு! இந்தியாவின் கேரளா மாநிலத்தில், பல்லிகல் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையே சேவலால் தகராறு ஏற்பட்டுள்ளது. தினமும் அதிகாலை...
சந்திரயான்-4′ விண்கலத்தை 2027-ம் ஆண்டில் ஏவ திட்டம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். இதற்காக ‘சந்திரயான்-3’...