இந்தியாவையும் இந்திய குடிமக்களையும் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் – மோடி! 26 உயிர்களைக் கொன்ற பஹேல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” வெறும் ஒரு...
புதுச்சேரியில் தொடங்கிய கத்திரி வெயில்: மக்கள் வீடுகளில் முடக்கம் புதுச்சேரியில், கத்திரி வெயில் துவங்கிய 10ம் நாளான இன்று வெயில் சுட்டெறித்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரியில் மே...
“ஆபரேஷன் சிந்தூர்: பேரழிவின் பின்னணியில் தேசிய ஒற்றுமை” னுடன் தற்போது போர் நிறுத்தம் அமலில் இருப்பதால், இந்திய அரசிற்கு எது சாதகமாக அமைந்தது? எங்கு அதன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்? என்பதை மதிப்பிடுவதற்கான நேரம் இது.”ஏப்.22-ம்...
பாகிஸ்தான் பயன்படுத்தும் ஏவுகணைகளின் சப்ளையராக சீனா: முதல்முறையாக ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா ஆபரேஷன் சிந்துவை தொடங்கி பாகிஸ்தானின் பெரும்பாலான வான்வழித் தாக்குதல்களை முறியடித்த பிறகு, இந்தியா முதன்முறையாக திங்களன்று இந்திய ஆயுதப் படைகளுக்கு எதிராக பாகிஸ்தான்...
ஆபரேஷன் சிந்துர்: நீதிக்கான அர்ப்பணிப்பு, அணு மிரட்டலுக்கு இந்தியா பணியாது – பிரதமர் மோடி உறுதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு...
உரிமையாளர் போல் நடித்து ரூ. 5.10 கோடி கொள்ளை: கேரளாவில் முக்கிய குற்றவாளி கைது புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கணக்காளரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட நபர், அந்நிறுவனத்தின் உரிமையாளர் போல் பேசி, தான் அரசு...