நீதிபதி வர்மா விவகாரம்: வழக்கறிஞர் ‘நீதிபதி’ என குறிப்பிடாததால் தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி! அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில்...
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா; உடல்நிலைக் காரணம் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன்னுரிமை காரணமாக தனது பதவியை திங்கட்கிழமை ராஜினாமா செய்தார்....
அரசியல் சண்டைகளுக்கு இ.டி. பயன்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் அரசியல் ரீதியான மோதல்களில் அமலாக்கத்துறை (ED) பயன்படுத்தப்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான...
பள்ளியில் விழுந்த விமானம்: 19 பேர் பலி- வங்கதேசத்தில் சோகம் வங்கதேச தலைநகர் டாக்காவில், வங்கதேச விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும்...
சட்டவிரோத பணி நியமனம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய புதுச்சேரி முன்னாள் தலைமை செயலர் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக பணி நியமன விவகாரத்தில் அப்போதைய தலைமை செயலர் ராஜீவ் வர்மா நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு...
புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்! ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்துள்ளது. குறித்த ‘போயிங் 737...