முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் வயலில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் மீது அம் மாநில அரச பேருந்து மோதியுள்ளது....
சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா! சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை...
கனடா விமான விபத்து; தரையிறங்கும்போது தலைகீழாக விழுந்ததில் 18 பேர் காயம் கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 80 பேருடன் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பிப்ரவரி 17 ஆம் தேதி தரையிறங்கும்போது...
புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்; 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பொறுப்பேற்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த ராஜீவ் குமார் பதவிக்காலம் இன்றுடன் (பிப்.18) நிறைவடையும்...
“ஆதாரமின்றி குற்றம் சுமத்துவதை நாராயண சாமி நிறுத்த வேண்டும்”: நமச்சிவாயம் எச்சரிக்கை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இன்று (பிப் 17) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக,...
அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோமீற்றர்...