ஏர் இந்தியா விபத்து: கடைசி நிமிட மர்மம்- பைலட் கட்டளையின்றி ஸ்விட்ச் அணைந்திருக்க முடியுமா? கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம்...
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: விலக்கல் நடைமுறை டி.ராஜா, சி.பி.ஐ பொதுச் செயலாளர் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பீகாரில் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான ஒரு சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) தொடங்கியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு...
பெங்காலி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தினால் ‘அரசியல் தடுப்பு’ ஏற்படும்: பா.ஜ.க-வை எச்சரிக்கும் மம்தா! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெங்காலி புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்தி நாடு கடத்துவது குறித்து பா.ஜ.க-வுக்கு...
புதுவை திஷா கமிட்டி கூட்டம்; தலைமைச் செயலாளர், அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு காங்கிரஸ் எம்.பி தலைமையில் நடந்த திஷா கமிட்டி கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை அதிகாரிகள் வராததை கண்டித்து திஷா கமிட்டி...
இந்தியாவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் – இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள்...
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்: புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா? இரா.சிவா விமர்சனம் புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விதம் குறித்து திமுக அமைப்பாளர் இரா.சிவா கேள்வி...