ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல்; சி.ஆர்.பி.எஃப் வீரர் மரணம் Shubham Tiggaஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள கோமியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய...
ஈரான் செல்ல காத்திருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஈரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டு, இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. கடந்த பல வாரங்களாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...
ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி...
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு: புரிதல் தேவை, தீர்வு அவசியம் Vidyasagar Sharmaபல்கலைக்கழக அளவிலான தரவுகளின் அடிப்படையில் பல அனுபவ ஆராய்ச்சிகள், விளிம்புநிலை சமூகக் குழுக்கள் பல்கலைக்கழக இடங்களில் அமைப்பு ரீதியான ஆதரவின்மையால் பாதிக்கப்படுவதையும்,...
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு: கடைசி நேரத்தில் கிடைத்த நிம்மதி நிமிஷா பிரியாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. ஏமனில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவிருந்த அவரது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சமீப...
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். சீன – இந்திய எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 இல் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னரான...