ராகுல் காந்தியின் சமூக நீதி கருத்து; கட்சி பொறுப்புகளில் சாதியை சமநிலைப்படுத்தும் காங்கிரஸ்; ஓ.பி.சி.,களுக்கு முக்கியத்துவம் Asad Rehmanகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மறுசீரமைப்பு, நாட்டின்...
நாடு கடத்தப்பட்டவர்களுடன் தரையிறங்கிய 3 ஆவது விமானம்; 112 பேர் அமிர்தஸரசில் தரையிறக்கம் சட்டவிரோத குடியேறியவர்களுக்கு எதிரான டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக 112 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம்...
டெல்லியில் 4.0 அளவில் நிலநடுக்கம் பதிவு! இந்தியாவின் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4.0 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சில அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ...
டெல்லியில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு; விழிப்புணர்வுடன் இருக்க மோடி அறிவுறுத்தல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டெல்லியில் பிப்ரவரி...
‘அனைவரின் பாதுகாப்பிற்காகத்தான்…’ கைவிலங்கு, சங்கிலியால் கட்டப்பட்டது ஏன்? – நாடுகடத்தப்பட்டவர்கள் பதில் சனிக்கிழமை தாமதமாக வந்த பிறகு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் சிலர், தங்கள் 66 மணி நேர பயணத்தின் போது கைவிலங்கிடப்பட்டு...
புதுச்சேரியில் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; மர்மநபர்கள் துணிகரம்; போலீஸ் விசாரணை! திருபுவனையில் முன் விரோதம் காரணமாக தனியார் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை போலீசார் தேடி...