ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விவாகரத்து வழக்குகளில் ஆதாரமா? உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு குடும்ப உறவுகளில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஆனால், அந்த நம்பிக்கை சிதைந்து, துணைகள் ஒருவருக்கொருவர் உளவு பார்க்கும்...
திருச்சி முகாமில் தொடரும் ஈழத்தமிழனின் உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ அரசாங்கம் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்! திருச்சி சிறப்பு முகாமில் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள ஈழத்தமிழ் மகன் நவநாதன் யோகராசாவை சந்தித்து நீராகாரம் வழங்கும்படி...
30 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டெய்லர்’ ராஜா உட்பட பயங்கரவாதிகள் 3 பேர் சிக்கியது எப்படி? தமிழக ATS-ன் சாதனை! கடந்த 10 வருடத்திற்கும் மேலாக, கர்நாடகாவின் வடக்குப் பகுதியான விஜயபுராவில் உள்ள APMC சந்தையில், ஷாஜஹான்...
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை! சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் ‘பாஸ்டேக்’ எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில்...
அக்ஸியோம்-4 விண்வெளிப் பயணம்: ISS-ல் இருந்து விடைபெறும் சுக்லா – “இன்றைய இந்தியா அச்சமற்றது, தன்னம்பிக்கை கொண்டது” அக்ஸியோம்-4 விண்வெளிப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து விடைபெறும் உரையில், இந்திய விண்வெளி வீரர்...
தெலங்கானா எம்.எல்.சி பாதுகாவலர் துப்பாக்கிச்சூடு: கே. கவிதா விவகாரத்தில் பதற்றம்! தெலங்கானா எம்.எல்.சி-யின் பாதுகாவலர் ஒருவர், என்.ஜி.ஓ தெலங்கானா ஜாக்ருதி தொண்டர்கள் கூட்டத்தை கலைக்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐதராபாத்தில் வானத்தை நோக்கிச் சுட்டார். இதனால் இரு...