இந்தியாவில் தானியங்கி ஜன்னலில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் மரணம் உத்தரபிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் புத்தம் புதிய காரின் தானியங்கி ஜன்னலில் கழுத்தில் சிக்கி உயிரிழந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். சக்கியா கிராமத்தில்...
உலகின் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 5ஆவது இடம்! உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடம் பிடித்துள்ளது. சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான...
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 பிரிவினைவாதிகள் கொலை: 104 பணயக் கைதிகள் மீட்பு பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலூச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இயற்கை வளம் நிறைந்த...
அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்! அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறாா். அமெரிக்கப்...
மணிப்பூரில் எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு: 13 பேர் படுகாயம் மணிப்பூரின் சாங்கோபங் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று...
பாகிஸ்தான் ரயில் தாக்குதல்: 182 பணயக்கைதிகள் இருப்பதாகக் கூறும் பிரிவினைவாதிகள்! தென்மேற்கு பாகிஸ்தானில் ஒரு ரயிலைத் தாக்கிய பின்னர் 35 பயணிகளை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 350 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக...