காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: படகுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடி...
3 இளைஞர்கள் வெட்டி படுகொலை: 7 பேரைகைது செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி சத்யா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை...
கேரளாவில் கோயில் திருவிழாவின் போது யானைகள் கூட்டத்திற்குள் ஓடியதில் மூவர் மரணம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மனக்குளங்கரா கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் கூட்டத்திற்குள் ஓடியதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று...
சி.பி.ஐ இயக்குனர் தேர்வு: ‘தலைமை நீதிபதி எப்படி தலையிட முடியும்?’ – துணை ஜனாதிபதி கேள்வி சி.பி.ஐ இயக்குனரைத் தேர்ந்தெடுப்பதில் அல்லது எந்தவொரு நிர்வாக அதிகாரி நியமனத்திலும் இந்திய தலைமை நீதிபதி எவ்வாறு தலையிட முடியும்...
மோடி-டிரம்ப் சந்திப்புக்கு மறுநாள்; அமிர்தசரஸில் தரையிரங்கிய நாடு கடத்தப்பட்டவர்களின் இரண்டாவது குழு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் பிப்ரவரி 15 அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. அவர்களில்...
மனைவி வேறொருவரை காதலிப்பது கள்ளக்காதல் இல்லை! மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என இந்திய மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....