மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல்: போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்; தென்னந்தியாவில் வேறுபடுவது எப்படி? மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய 3-வது...
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: உ.பி.யில் 41 தலித் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வாபஸ்; அதிகாரிகள் விசாரணை 1986-ல் காசியாபாத் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், இப்பகுதியில் வீடுகளைக் கட்டிய தலித் குடும்பங்கள், ஆக்கிரமிப்பது...
பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை டாக்டர் மேத்யூ சாமுவேல் காலமானார் இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் பிரபல இருதயநோய் நிபுணர் மேத்யூ சாமுவேல் களரிக்கல் நேற்று (ஏப்ரல் 18)காலமானார்....
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மே மாதம் செல்லும் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்யவுள்ளதால், இந்தியா தனது விண்வெளி பயணத்தில்...
பாண்லே நிர்வாக சீர்கேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் தகுதி வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பாண்லே நிறுவனத்தை மீண்டும் நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பவன் கல்யாண் மீது கேளவியெழுப்பிய முன்னாள் அமைச்சர்! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி...