சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளார். இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின்...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப்பிரதமருக்கு அர்ஜென்டினாவில் அமோக வரவேற்பு! பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 05 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும்...
தமிழக முதலமைச்சரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்! தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியைப் படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச நீதிவேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக் கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனை யாகவும், கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய...
புதுச்சேரி பந்த்: ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்க’: அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை புதுச்சேரியில் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் பந்த் போராட்டத்தில் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்கும் விதத்தில், இந்தியா கூட்டணி...
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் தலைவர்கள் கடும் கண்டனம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு...