சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை! வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை...
கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி! இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு கல்விகற்கும் 14 வயது சிறுமிக்கும், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்...
திருவனந்தபுரம் தேவாலயத்தில் சிவலிங்கம் உட்பட சாமி சிலைகள் கண்டெடுப்பு; இந்து சடங்குகளுக்கு அனுமதி கேரளாவின் பாலை கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் இந்து கோயிலின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது இந்து பக்தர்களை தேவபிரஸ்ணத்தை நடத்த தேவாலயம்...
புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் இடிந்து விழுந்த மதில் சுவர்; 3 மாணவர்கள் படுகாயம் புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மணவெளி தொகுதிக்கு...
கேரளாவில் ராகிங் கொடுமை: இரவு முழுவதும் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்ததாக புகார் – 5 மாணவர்கள் கைது கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த...
புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தர்ணா புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை ஐந்தாவது கூட்டத்தொடரில் இரண்டாம் பகுதி இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை...