பிரதமர் மோடிக்கு தேசிய விருது! கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்ட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக நேற்று...
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை; 37க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மலைப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 400 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள்...
சொகுசு கப்பல் வருகைக்கு எதிர்ப்பு; புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் சூதாட்ட சுற்றுலா சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது...
கந்து வட்டி கொடுமையால் தற்கொலை: விஜய்க்கு த.வெ.க தொண்டர் உருக்கமான கடிதம் புதுச்சேரி சாரம் கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேரி ஸ்டோரீஸ் (வயது 38). ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி, இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில்...
புதுச்சேரி பைனான்ஸ் ஏஜெண்ட் தற்கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேனேஜர் மற்றும் கலெக்சன் ஏஜென்ட் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு...
இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை திருத்த ஆர்.எஸ்.எஸ். அழைப்பு: பா.ஜ.க.வை சிக்கலில் ஆழ்த்துவது ஏன்? ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள “மதச்சார்பின்மை” (Secular) மற்றும் “சோசலிஸ்ட்” (Socialist) ஆகிய வார்த்தைகள்...