பாரிய விபத்தில் இருந்து உயிர் தப்பிய 40க்கும் மேற்பட்ட பயணிகள் ராஞ்சியில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அதிர்ஷ்டவசமாக, பேருந்து சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு...
சபரிமலை தங்க முறைகேடு: கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை கேரள உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை கோயில் தங்க முறைகேடு குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, சனிக்கிழமை அன்று கர்நாடகா...
இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவருக்கு பாலியல் துன்புறுத்தல் – பி.சி.சி.ஐ கண்டனம் இந்தூரில் தங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு காஃபி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் இரண்டு வீராங்கனைகள் பின்...
பா.ஜ.க – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தோல்வி கண்ட அரசு: முன்னாள் எம்.எல்.ஏ விமர்சனம் புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியும், புதுச்சேரி அரசு அறிவித்த தீபாவளி தொகுப்பு இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து, லாஸ்பேட்டை...
இந்தியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (25) பிற்பகல் சுமார் 3:36 மணியளவில்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: புதுச்சேரி கவர்னரிடம் சமூக ஆர்வலர் மனு புதுச்சேரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி,...