03ஆவது நாளாக எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் – பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (09.05)...
இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்! ஒப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால் அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை...
காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றம் இந்தியா அதன் காஷ்மீர் வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அவசரமாக வெளியேற்றி வருகின்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை முற்றிவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில்...
“ஆப்ரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது இந்தியாவின் மனஉறுதி”: ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நடவடிக்கையில், எல்லையின் இருபுறமும் இதுபோன்ற தளங்கள் பாதுகாப்பாக...
இந்தியாவை பழிவாங்குவதாக மக்களுக்கு உறுதியளித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும், இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம்...
இந்திய வான்வழித் தாக்குதல் எதிரொலி: ரஹீம்-யார்-கான் விமான தளம் ஒரு வாரத்திற்கு செயல்படாது என பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (PCAA) நேற்று (மே 10) மாலை விமானிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பின்...