மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் உள்ள மஹாகும்பமேளா க்ஷேத்திரத்தின் சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள செக்டார் 18-ல் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பல தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்,...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 4,200 இந்தியர்கள் விசாரணையில் உள்ளனர்: அமலாக்கத்துறை அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது...
மகாராஷ்டிராவில் 9.4 கோடி வயது வந்தோர் இருக்கும் போது, 9.7 கோடி பேர் வாக்களித்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து...
ஐதராபாத்தில் பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு ஹைதராபாத்தில் பள்ளிப் பேருந்து மோதி நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். ஸ்ரீ சைதன்யா பள்ளியில் கீழ்நிலை மழலையர் பள்ளி மாணவி ரித்விக் என சிறுமி அடையாளம்...
‘இந்து வளர்ச்சி விகிதம்… இந்துக்களை களங்கப்படுத்தியது’; பிரதமர் மோடி கூறுவது என்ன? குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ராஜ்யசபாவில் வியாழக்கிழமை பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மெதுவான ஜி.டி.பி...
நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள்: கடந்த 2 மாதங்களாக அமெரிக்க எல்லையில் அடைத்து வைக்கப்பட்டதாக தகவல் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பலர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோ – அமெரிக்க எல்லையை...